காலதாமதமாகும் ஒவ்வொரு நாட்களும் சாவை நோக்கி தள்ளப்படும் நாட்களே!

-அரசியல் கைதிகள் குறித்து சரவணபவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே காலதாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாட்களும் அவர்கள் சாவை நோக்கித் தள்ளப்படும் நாட்களேயென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு … Continue reading காலதாமதமாகும் ஒவ்வொரு நாட்களும் சாவை நோக்கி தள்ளப்படும் நாட்களே!